இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தான் ஓய்வு பெறப்போவதாக உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணியில் ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். இவர் மொத்தமாக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவ்வாறு இருக்க கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போட்டிகளில் பங்கேற்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 7 வருடங்கள் கழித்து ஸ்ரீசாந்த் நீதிமன்றத்தை நாடி கடந்த 2020 […]
