Categories
மாநில செய்திகள்

வெள்ள பாதிப்பை உணர்ந்து…. அரசு முழுமையாக செயல்பட வேண்டும்…. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கோரிக்கை…!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பருவமழை தொடக்கத்திலேயே சென்னை மாநகரமே குளம்போல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இருப்பிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து துயரப் படுவதே பார்க்கும்போது மனம் வேதனை அளிக்கிறது. இதையடுத்து அதிமுக அரசு மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகளை இப்போதைய ஆட்சியாளர்களும் அதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் […]

Categories

Tech |