தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு இழப்பீட்டுத் தொகை குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழப்பு ஏற்பட்டால் 4 லட்சம் நிவாரணம், வீட்டுக்குள் […]
