Categories
மாநில செய்திகள்

வெள்ளத் தடுப்புக்கு ஒதுக்கிய ரூ.6,700 கோடி எங்கே?…. பதிலளிக்குமா கடந்த கால ஆட்சி?….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மழை வெள்ள பாதிப்புகளை சென்னை பெரிதும் சந்தித்து வருகிறது. அதனால் சென்னை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஆளும் அது […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்…. விஜயகாந்த் வேண்டுகோள்….!!!!

மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிகவினர் உதவி செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தொடர் மழையால் பல பகுதிகளில் அணைகள், ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோரம் வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தி, அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மழைக்காலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானாவில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழு ஆய்வு …!!

தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கிறது. தெலுங்கானாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. ஹைட்ரபாத் உட்பட பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் பலியாகினர். மழை காரணமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கானாவில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட […]

Categories

Tech |