தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மழை வெள்ள பாதிப்புகளை சென்னை பெரிதும் சந்தித்து வருகிறது. அதனால் சென்னை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஆளும் அது […]
