பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. இங்கு பல நாட்களாக நீடித்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வெள்ளத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,693 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இங்கு மழை குறைந்து வெள்ளம் வடியத்தொடங்கி மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 57 லட்சம் […]
