தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழையால் 2500க்கும் மேற்பட்ட […]
