தொடர் கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. இந்த அணையின் நீர்ப்படிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது . இதனால் அனைத்து நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்த்துவதன்படி நேற்று மாலை 3 மணி […]
