உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், தடுப்பூசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாளும் கொரோனா தொற்று குறைந்தது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா […]
