அமெரிக்காவில் வெள்ளையின போலீசார் கருப்பு இனத்தவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வந்தது. இதற்கு உதாரணமாக தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. உலகம் முழுவதும் பல நாட்டு தலைவர்கள் கருப்பின மக்கள் மீது அடக்குமுறையை அமெரிக்கா செய்து வருவதாக கண்டனம் தெரிவித்தனர். கருப்பின மக்கள் அமெரிக்கா போலீசாரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக கருப்பின அமைப்புகள் குரல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் ரோசெஸ்டர் மாகாணத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை […]
