தமிழகம் முழுவதும் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. பசும்பொன்னின் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவித்து சிறப்பிப்பது 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. 2014-16 ஆம் ஆண்டு வரை கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் வங்கி லாக்கரியில் வைத்து பாதுகாக்கப்படும் தங்க கவசத்தை தேவர் ஜெயந்தி நாளில் பெற்று அதனை அவரை சிலைக்கு சாட்சி அறிய வாய்ப்பை பெற்றிருந்தார். […]
