வெள்ளி கவசத்தில் காட்சியளித்த சித்தர் முத்துவடுகநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து சித்தர் முத்துவடுகநாதருக்கு பழம், பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சித்தர் முத்துவடுகநாதருக்கு புதிய பட்டாடையுடன், பல வண்ண மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, வெள்ளிக் […]
