தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகள் எல்லையையொட்டி உள்ள பகுதிகளுக்கு வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் எல்லைகளை கடந்து மற்றொரு பகுதிகளுக்கு செல்லும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகிறது. இதனால் கோவை வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோவை பூண்டி சாலையில் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது முதலில் காட்டு யானைகள் […]
