இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அதன் காரணமாக மக்கள் யாருமே வெளியிடங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியது. இதன் எதிரொலியாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாட்டினை பார்த்துக்கொள்ள வேண்டிய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பித்து விட்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அந்நாட்டின் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, நாட்டில் அதிகப்படியான எரிபொருள் நெருக்கடி […]
