பெரம்பலூர் வெள்ளாறு தடுப்பணையில் 10 வயது சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் கவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிரோஜன்(10) என்ற மகன் இருந்தான். ஹரிரோஜன் நான்காம் வகுப்பை தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளான். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஹரிரோஜன் அகரம் சிகூர் கிராமத்தில் வசித்து வரும் தனது பாட்டி மின்னல்கொடி வீட்டிற்கு தனது தாயுடன் சென்றுள்ளார். இதையடுத்து ஹரிரோஜன், […]
