Categories
உலக செய்திகள்

பிரேசிலில் கொட்டிதீர்க்கும் பேய் மழை… நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி…!!!

பிரேசில் நாட்டில் பலத்த மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருக்கிறது. பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே அங்கு பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. பெர்னாம்புகோ, அலகோவாஸ் போன்ற மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, தற்போது வரை 35 நபர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நபர்கள் பலத்த […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்”…. 15 பேர் பலி…. பெரும் சோகம்…!!!!!!

சீனாவில் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறுகின்றது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த புயல் யுன்னான், புஜியான் மாகாணங்களை புரட்டிப் போட்டுள்ளது. மேலும் மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்து வீசியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன. மேலும்  வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. புயலின் காரணமாக கடல் […]

Categories
பல்சுவை

தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளம்…. மாட்டிக்கொண்ட 2 பேர்…. ராணுவ வீரரின் துணிச்சலான செயல்…!!!

காஷ்மீரில் தாவி நதி அமைந்துள்ளது. இந்த தாவி நதி செனாப் நதியின் முக்கிய துணை நதியாக இருக்கிறது. இந்த நதியில் மொத்தம் 3 பாலங்கள் அமைந்துள்ளது. இந்த நதியில் கடந்த 2019-ம் ஆண்டு மிகப் பெரிய வெள்ளம் ஒன்று வந்துள்ளது. இந்த வெள்ளத்தில் 2 பேர் மாட்டிக்கொண்டனர். இவர்களை மீட்பதற்காக இந்தியன் ஆர்மி ஹெலிகாப்டரில் தாவி நதிக்கு சென்றுள்ளது. அப்போது அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஒரு ராணுவ வீரர் கயிறு மூலமாக கீழே இறங்கினார். அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பெய்த கனமழை…. 395ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை….!!!!

கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவின் குவாசலு-நடால் மாகாணத்தில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை வெள்ளத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 395 பேர் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 50க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி 5-வது நாளாக தொடர்ந்து நடந்து […]

Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்கா: பெருவெள்ளத்தில் சிக்கி 395 பேர் இறப்பு…. வெளியான தகவல்…..!!!!!

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 395 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் சென்ற திங்கட்கிழமையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கனமழையால் சாலைகள், வீடுகள், பள்ளிக்கூடங்கள், மின் கம்பங்கள் மற்றும் பல்வேறு அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் கலாசார விவகார செயல் குழு உறுப்பினர் சிபோ லோமுகா கூறியதாவது, வெள்ளம் […]

Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்கா: வெளுத்து வாங்கிய மழை…. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு….!!!!

கடந்த திங்கட்கிழமை அன்று இரவு முதல் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள குவாஹுலு-நடல் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு, பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத கன மழை…. “வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்”…. பரபரப்பில் பிரபல நாடு….!!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக நியூசவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் குயின்ஸ்லேன்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் பிரிஸ்பேன் மற்றும் பல நகரங்களில் கடந்த 22ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால்  வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த கனமழையால் சுமார் 18 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் கொட்டி தீர்க்கும் பலத்த மழை…. நிலச்சரிவில் சிக்கி 18 நபர்கள் உயிரிழப்பு…!!!

பிரேசிலில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 18 பேர் பலியாகியுள்ளதா க தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்து இருக்கிறது. மேலும், நகரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மாட்டிக்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியை புரட்டி போட்ட கடும் புயல்…. ஒருவர் உயிரிழப்பு…. பலத்த சேதம்…!!!

ஜெர்மன் நாட்டில் மாலிக் புயல் தாக்கம் காரணமாக ஒருவர் பலியானதோடு இருவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லினுக்கு அருகிலிருக்கும் பீலிட்ஸ் நகரத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு நபர் மீது போஸ்டர் விழுந்ததில் அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ப்ரெமனில் பலமான காற்று வீசியதில் மரம் சாய்ந்து விழுந்து, ஒரு பாதிரியாருக்கு காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் வடகிழக்கு மெக்லென்பர்க் என்னும் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு நபர் விழுந்து கிடந்த மரத்தின் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பரா இருக்கே!…. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “30 சதுர மீட்டரில்”…. வெளியான புகைப்படங்கள்….!!!

ஜெர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சில பேருக்கு கிறிஸ்துமஸுக்கு முன்னபாக தற்காலிகமாக சிறிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளின் போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெர்மன் அரசாங்கம் ஜூலை மாதம் அந்நாட்டில் பல பகுதிகளை தாக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 பில்லியன் யூரோ மீட்பு நிதியை அமைத்துள்ளது. மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனி வெள்ளத்துக்கு பின் மீண்டும் கட்டமைக்க உதவுவதே இதன் நோக்கம் ஆகும். தற்போது தலா 30 சதுர மீட்டர் அளவுள்ள 25 சிறிய வீடுகள் வெள்ளத்தால் […]

Categories
உலக செய்திகள்

பொலிவியாவில் வெளுத்து வாங்கும் கனமழை…. வெள்ளத்தில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்….!!

பொலிவியாவில் பலத்த மழை பெய்து வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட இரண்டு நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொலிவியா நாட்டில் பலத்த மழை பெய்திருக்கிறது. இதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டு, சான்டா க்ரூஸ் என்ற நதியின் வெள்ளத்தில் தூர்வாரக்கூடிய கனரக இயந்திரம் அடித்துச் செல்லப்பட்டது. எனவே, அதனை இரண்டு பேர் மீட்பதற்கு முயன்றனர். அப்போது, அவர்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். எனவே, வெள்ளத்தில் மாயமான இரண்டு பேரையும் ஹெலிகாப்டர் கொண்டு பாதுகாப்பு படையினர், தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“கொட்டித்தீர்க்கும் கனமழை!”…. நாடே வெள்ளத்தில் தத்தளிக்கும் அவலம்….. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை….!!

மலேசியாவில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு 14 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தற்போது பருவநிலை மாற்றம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் விளைவுகளை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் போகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில், காலங்கள் தவறி, வழக்கத்திற்கு மாறாக, பலத்த மழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால், வெள்ளப்பெருக்கு உருவாகி உயிர் பலிகள் ஏற்படுகிறது. அந்த வகையில், […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் வெளுத்து வாங்கும் மழை…. வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்…. 7 பேர் உயிரிழப்பு…..!!

பிரேசில் நாட்டில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போதுவரை ஏழு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் பாகியா என்ற மாகாணத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால், 30-க்கும் அதிகமான நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தது. பலத்த மழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை சுமார் ஏழு நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 150க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றி வேறு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால், அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி, கொடைக்கானல் அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியில் தொடர் கனமழை…. வீடு, சாலைகளில் வெள்ளம்…. அவதியில் மக்கள்…..!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையில் கனமழை குறைந்தபோது மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். ஆனால் மீண்டும் கன மழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே தங்கள் மாவட்டங்களில் பெய்து வரும் மழை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் மருத்துவமனை…. நோயாளிகள் கடும் அவதி….!!!!

மருத்துவமனையை சூழ்ந்த தண்ணீரால் நோயாளிகள் அவதி. கன மழை பெய்து வரும் நிலையில், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆற்றுநீர் போல் மழைநீர் ஓடுகிறது. மேலும் மழைநீர் மருத்துவமனையை சூழ்ந்துள்ளதால், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீர்…. மகிழ்ச்சியில் மக்கள்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல அணைகள் நிரம்பி உள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பரமக்குடி, […]

Categories
சினிமா

சென்னை வெள்ளத்தில் படகில்…. பாட்டு பாடிய படி சென்ற பிரபல தமிழ் நடிகர்…. வைரலாகும் வீடியோ…!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பல முக்கிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிச் என்னையே மழைநீரால் ஸ்தம்பித்து உள்ள நிலையில் நடிகர் மன்சூரலிகான் ஒரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே…! உஷாரா இருங்க…. 26ஆம் தேதி கனமழை பொழியும்.. வானிலை அலெர்ட் …!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வரும் 26-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து மேற்கு நோக்கி சென்று விட்ட போதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. சென்னையில் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை பெய்யவில்லை. கரூர், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, காந்திகிராமம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் கரூர் மாவட்டத்தில் எழுபதுக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

“வெள்ளம் வடிந்த பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைகள்!”.. சேறு, சகதிகளை நீக்கிய மக்கள்..!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மக்களுக்கு ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் உணவுகளை கொடுத்து வருகிறார்கள். கனடாவில், இதுவரை இல்லாத அளவிற்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால், வான்கூவர் தீவு பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டதில், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை கொடுத்து வருகிறார்கள். எனினும், தற்போது சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது. எனவே, அப்பகுதிகளில் குவிந்து கிடக்கும், சகதிகள் […]

Categories
உலக செய்திகள்

“வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா!”.. ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்படும் உணவுகள்..!!

கனடாவில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நபர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்களில் உணவுப் பொருட்களை அனுப்பும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஒரு மாதத்திற்கு பெய்யக்கூடிய மழை இரண்டு நாட்களில் பெய்தது. இதனால், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அதில், மாட்டி பலியான மூவரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டிருக்கிறது. பலத்த மழை பெய்ததால், அதிகமான சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து தடை செய்யபட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. எனவே, உணவு […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றோடு போகும் அடுக்குமாடி வீடு…. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!!

தமிழகம், ஆந்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வட கிழக்கு பருவமழையின் காரணமாக ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் சுவர்ணமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவர்ணமுகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரை ஓரம் கட்டப்பட்டு இருந்த அடுக்குமாடி  வீடு சரிந்து விழும் காட்சி சமூக […]

Categories
மாவட்ட செய்திகள்

திண்டிவனம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்…. பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு…!!

திண்டிவனத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் விடிய கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ள நீர் கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் கலந்ததால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் கிடங்கள்-1 ஏரி நிரம்பியது. இதனால் உபரி நீர் அருகே உள்ள மேம்பாலத்தில் திறந்துவிடப்பட்டது. இந்த உபரி நீரால் மேம்பாலம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

“கனடாவில் பலத்த மழை!”.. வெள்ளம் சூழ்ந்ததால் 7100 மக்கள் வெளியேற்றம்..!!

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று பெய்த கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வான்கூவர் நகருக்கு வடகிழக்கில் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மெரிட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் பாறைகள் உடைந்திருக்கிறது. எனவே, அப்பகுதியில் இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடைக்கப்பட்டது. அதன்பின்பு, அங்கு வசித்த சுமார் 7100 மக்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 200 மில்லி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது. ஒரு மாதம் பெய்யக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால்… 300 தொழில் நிறுவனங்களில் வெள்ளம்…. அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறிய தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அம்பத்தூரில் தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 300 தொழில் நிறுவனங்கள் மற்றும் 30 சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சிட்கோ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். […]

Categories
மாநில செய்திகள்

வீடுகளில் புகுந்த வெள்ளம்…. 160 பேர் மீட்பு…. தீயணைப்பு வீரர்கள் அதிரடி நடவடிக்கை…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. அதில் பூண்டி ஏரியில் இருந்து 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் மணலி புதுநகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் எதிரில் உள்ள லட்சுமி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்… ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!!

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்போர் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சாலைகள், வீடுகளில்  வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றது.. இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மழைக்காலத்திலும் முகக்கவசம் கட்டாயம்…. சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய தகவல்….!!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பிறகு கோட்டூர் சிப்ஸி காலனியில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், குடிநீர்-கழிவு நீரகற்றும் துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மின்சார […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளக்காடான சாலைகள்… மழை நீரில் நடந்து சென்று…. ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி!!

சென்னை கேகே நகர் ராஜமன்னார் சாலையில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை ஆய்வு செய்து வருகிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.. வெள்ளநீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகைளை அரசு மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வெள்ளம் தொடர்பாக தகவல் அளிக்க…. திருச்சி மக்களுக்கு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து மாலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மணலில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்…. கிராம மக்களின் கோரிக்கை….!!

அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்  வாகனங்கள் அதில் சிக்கிக் கொண்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா கிராமம் இருக்கின்றது. இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல பவானிசாகர் வனச்சரகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான சாலையில் 25 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! மழை, வெள்ளம் குறித்த புகாருக்கு…. உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்…!!!

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பூந்தமல்லி, போரூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இத்தாலியில் 3 பேர் பலி…. கோரத்தாண்டவம் ஆடும் புயல்….!!!!

இத்தாலியில் வீசிவரும் அப்பல்லோ புயல் சிசிலியில் கடற்கரையோரப் பகுதிகளை சூறையாடி வருகிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக பலத்த காற்று வீசி வருவதுடன் கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளும் மூடி இருப்பதையடுத்து சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டாணியா மற்றும் சிராக்கியூஸ் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசியம் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்… கேரளாவை புரட்டி போட்ட மழை… பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு…!!!

கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களை புரட்டிப்போட்ட கன மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் கோட்டையும், மல்லபுரம், இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், வீடு என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

எங்க பஸ்ஸே காணோம்… வெள்ளத்தில் மூழ்கிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அரசு பேருந்து ஒன்று வெள்ளத்தில் மூழ்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டையும் புறநகர் பகுதியான பூஞ்சோலையில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பெரும் வெள்ளம்… 9 பேர் பலியான சோகம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிலிப்பைன்ஸில் விடாமல் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பிலிப்பைன்ஸில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு பிலிப்பைன்ஸில் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வானிலை அதிகாரிகள் சுமார் 315 கிலோ மீட்டர் தூரத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தென் சீன கடலில் காகயன் மாகாணத்திற்கு மேற்கு வெப்பமண்டல புயல் காற்று வீசியதாக தெரிவித்துள்ளனர். இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்ததில் மின்சார […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர் கனமழை…. வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரம்….!!

தெலுங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மேக வெடிப்பால் தொடரும் கனமழை…. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூடாரங்கள்… சிக்கி தவிக்கும் மக்கள்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக கடும் மழை வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கி தவித்தன. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக இன்று கன மழை கொட்டித் தீர்த்தது. ஆறுகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் நிலச்சரிவில் பாலங்கள் மற்றும் சாலைகள் மண்ணில் புதைந்தன. குடியிருப்பு பகுதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த பெரும் வெள்ளத்தால் பங்கதி கிராமத்தில் சாலை பணிகள் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்கள் அனைத்தும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கு போக கூடாது…. தண்டோரா மூலம் எச்சரிக்கை…. வருவாய் துறையினரின் பங்களிப்பு….!!

வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதால் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் அணையில் இருந்து ஆற்றுக்கு உபரிநீர் திறக்கப்பட்டு அந்த ஆற்றின் கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கோபி வட்டம், வாணிப்புத்தூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட பெரியகொடிவேரி, கள்ளிப்பட்டி, அடசப்பாளையம், நஞ்சைபுளியம்பட்டி ஆகிய பவானி ஆற்று கரையோர பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கோவா வெள்ளம்… 1,000 வீடுகளுக்கு மேல் தேவாரம்… வெளியான தகவல்…!!!

கோவாவில் 40 ஆண்டுகள் காணாத மழை பொழிவு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக சுமார் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது: கோவாவில் வெள்ளத்தால் சத்தாரி, பிச்சோலிம், பாண்டா, தர்பந்தோரா, பார்டெஸ் மற்றும் பெர்னெம் ஆகிய தாலுகாக்களை மோசமாக தாக்கியுள்ளது. மற்ற பகுதிகளும் சேதமடைந்தன. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் வெள்ளம்…. மக்கள் கடும் அவதி….!!!!!

கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலமாக மழை பெய்கிறது. அதுபோலவே வட மாநிலங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்கிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் மற்றும் பலத்த மழையில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோலவே இமாச்ச பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் கணித்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொட்டி தீர்த்த கனமழை…. பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்….!!

கனமழை காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்து வந்த கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகவே பெருமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வடிந்து வருகின்ற தண்ணீரானது பாலாற்றில் சேர்ந்து பூட்டுத்தாக்கில் பெருக்கெடுத்து செல்கின்றது.

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு.. மாயமான நபர்களின் உடல்கள் மீட்பு..!!

நேபாளத்தில் கனமழை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 16 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் பருவ மழையினால் கனமழை பொழிந்தது. இதனால் அங்கிருக்கும் மேலம்ஷி, இந்திராவதி போன்ற நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பக்மதி மாகாணத்தில் இருக்கும் சிந்துபல்சவுக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பலத்த மழை பெய்துள்ளது. இதில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதில், பல பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் பலர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், 16 நபர்களின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. யாரும் இறங்க வேண்டாம்…. வருவாய் துறையினரின் வேண்டுகோள்….!!.

பொன்னை ஆற்றங்கரை அருகில் இருக்கும் கிராம மக்கள் ஆற்றுப் பகுதியில் குளிப்பதற்கு இறங்க வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் கேட்டுகொடுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மழை பெய்து அங்குள்ள கலவகுண்டா உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்ததால் தண்ணீர் திறந்து விடப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணையாற்றில் பரவலாக வெள்ளம் வருகின்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை விரைவில் முழுவதுமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

யாரும் அந்த பகுதிக்கு போக கூடாது…. வெள்ளம் வர வாய்ப்பிருக்கு…. மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

கவுண்டன்ய ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தாலுகா மோர்தானா கிராமத்தில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 261.36 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து 5 நாட்களுக்கு வேலூர் மாவட்டத்தில் கமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே கனமழை பெய்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெல்லத்தோடு சேர்த்து இந்த 4 பொருளையும் வச்சு சாப்பிடுங்க… உடம்புக்கு அம்புட்டு நல்லது..!!

இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் கூறவேண்டும். பல வீடுகளில் வெல்லம் சாப்பிடும் பழக்கம் பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. வெல்லம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள விஷயம். வெல்லம் மற்றும் வேர்க்கடலை உட்கொள்வதால் பல நன்மைகள் உண்டு. குளிர்கால நோய்களை தவிர்ப்பதற்கு இது உதவும். வெல்லம் மற்றும் எள்ளு சேர்த்து சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம்.. அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை.. 76 நபர்களை தேடும் பணி திவீரம்..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 116 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு Nusa Tengarra என்ற மாகாணத்தில் Seroja வெப்பமண்டல புயல் ஏற்பட்டதால் வெள்ளம் தூண்டப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரித்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 76 நபர்கள் மாயமானதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் தலைவரான Doni Monardo கூறியுள்ளார். 60 நபர்கள் கிழக்கு புளோரஸ் மாவட்டத்திலும், 28 நபர்கள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாயம்… பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு… தீவிர தேடுதல் வேட்டையில் மீட்பு படையினர்…!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா ஆற்றுப் பகுதியில் இயங்கி வரும் ஒரு நீர்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தபோவன் நீர்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

உத்தரகாண்டில் வெள்ளம்…. உதவி கரம் நீட்டும் தமிழகம்…. அரசு அறிவிப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட  வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள செய்தி  அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ” உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போகாதீங்க… போகாதீங்கன்னு சொல்லியாச்சு….! யாருமே கேட்கல… தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய முதியவர் …!!

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீரின் வரத்து குறைந்துள்ளது.இருப்பினும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் குழிப்பதால் ஆபத்து ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருக்கிறது. ஆனால் இதை சிலர் பொருட்படுத்தாமல் தாமிரபரணி ஆற்றில் சென்று குளித்து வந்தனர். இந்நிலையில், நாணல்காடு பகுதியைச் சேர்ந்த 84 […]

Categories

Tech |