பிரேசில் நாட்டில் பலத்த மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருக்கிறது. பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே அங்கு பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. பெர்னாம்புகோ, அலகோவாஸ் போன்ற மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, தற்போது வரை 35 நபர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நபர்கள் பலத்த […]
