பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பிரேசில் நாட்டின் தென் கிழக்கு மாநிலம் சாவ் பாவ்லா இந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வந்ததில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 7 பேர் குழந்தைகளில் அடங்கும்.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அந்த மாநிலத்தில் […]
