Categories
உலக செய்திகள்

தலீபான்களால் சுடப்பட்டு… 10 வருடங்கள் கழித்து…. தாய் நாட்டிற்கு சென்ற மலாலா…!!!

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தலீபான்களால் துப்பாக்கியால் சுட்டு சமீபத்தில் 10 வருடங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் கடந்த 2012 ஆம் வருடத்தில் தன் 15 வயதில் தலீப்பான்களால் சுடப்பட்டார். அவரின் தலையை குண்டு துளைத்தது. லண்டனுக்கு சென்று உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்த சமயத்திலும், தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. உணவிற்காக பரிதவித்த குழந்தையை கடத்தி… கூட்டு பலாத்காரம் செய்த கொடூர கும்பல்…!!!

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் உணவிற்காக பரிதவித்து வந்த சிறுமியை கடத்தி ஒரு கும்பல் அறைக்குள் பூட்டி வைத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால் பல மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி சிந்த் மாகாணத்தில் உணவிற்காக அலைந்து கொண்டிருந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

“தொடர் கன மழை” வெள்ள பாதிப்பால் 937 பேர் பலி…. தேசிய அவசர நிலை பிரகடனம்….!!!!

கடுமையான வெள்ள பாதிப்பின் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பலுச்சிஸ்தான், கைபர், சிந்த் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக 937 பேர் உயிரிழந்துள்ளதனர்‌. இதன் காரணமாக தேசிய அவசர நிலை […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு!”.. எல்லையில் பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கனடாவில் வெளியான அறிவிப்பு ஒன்று எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாததால், பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் எல்லையை தாண்டி அமெரிக்காச் சென்று அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக்  கொள்ளலாம் என்று அவசரகால தயார்நிலைக்கான அமைச்சர் Bill Blair, கடந்த ஞாயிற்று கிழமை அன்று விதிவிலக்கு அளித்திருந்தார். எனவே Marlane Jones, ஜோன்ஸ் என்ற 68 வயது பெண், வாஷிங்டனில் இருக்கும் Blaine பகுதிக்கு சென்று எரிபொருள் வாங்கிவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள்

‘எதற்காக ரத்து செஞ்சாங்க’…. தலைமை செயலகத்தில் ஆலோசனை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

மழைப்பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யும் முடிவை ரத்து செய்துவிட்டு முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியானது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றது. இதனால் நேற்று மாலை கனமழையானது பெய்யத் தொடங்கியது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கனமழையானது விடிய விடிய பெய்தது. அதிலும் சென்னையில் உள்ள திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் போன்ற பகுதிகளில் கனமழையானது […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள நகரம்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. நீரில் மூழ்கிய பயிர்கள்….!!

கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளமானது கிராமங்களில் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6.47 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதிலும்  நல்பாரி, தர்ராங், லகிம்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

கடும் வெள்ளத்தில் பலத்த சேதமடைந்த ஜெர்மன்.. மக்களின் அலட்சியமே காரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஜெர்மனியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான சேதம் உண்டாக பொதுமக்கள் செய்த குழப்பம் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டையே புரட்டிப் போட்ட கனமழையால் தற்போது வரை 180 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 170-க்கும் அதிகமான மக்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாகவே வெள்ளம் தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டு மக்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் சரியான நேரத்தில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெடரல் அலுவலகம் எச்சரிக்கை தகவல் […]

Categories

Tech |