கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நகரமே வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.இந்நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஜார்ஜா போர் என்ற பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்று இரவு திரும்பினார். அப்போது கூகுள் […]
