Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சரபங்கா நதிக்கு குளிக்க சென்ற வாலிபர்களின்…. நிலை என்ன….? தீவிர தேடுதல் பணியில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சேலம் மாவட்டத்தில் நைனாம்பட்டி பகுதியில் கௌதமன் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், சேட்டு, கார்த்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை சரபங்கா நதிக்கு குளிக்க சென்றுள்ளார். இந்த நதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வழக்கமாக குளிக்கும் இடம் என்று கருதி ஐயப்பனும் கௌதமனும் முதலில் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கௌதமன் மற்றும் ஐயப்பன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

“மீன் பிடித்துக் கொண்டிருந்தபொழுது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்”….. 8 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்பு…!!!!

மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் எட்டு நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்  பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக அணைகள் நீர் நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. பின் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவும் நிரம்பியதால் நீர் கல்லணைக்கு திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்… ஒருவர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை…!!

வராக நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடலை மீட்ட நிலையில் மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் அக்ரஹாரம் பகுதியில் வித்யபாரதி வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படித்து வரும் மதுரையை சேர்ந்த சுந்தர நாராயணன், சென்னையை சேர்ந்த மணிகண்டன், ஐயப்பன், தர்ம முனீஸ்வரன் ஆகிய 4 பேர் அப்பகுதியில் உள்ள வராக நதியில் ஓடிக்கொண்டிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்…. புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்….!!

தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிதம்பராபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லேகா என்ற மகள் உள்ளார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி பகுதியில் வசித்து வரும் பரமேஸ்வரன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் முருகன் தன்னுடைய மகள் மருமகனை தலை தீபாவளி கொண்டாடுவதற்காக அழைத்திருந்தார். அதன்படி லேகா மற்றும் அவருடைய கணவர் பரமேஸ்வரன் ஆகியோர் […]

Categories

Tech |