ஆப்கானிஸ்தான் அதிபருடன் அந்நாட்டின் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், உஸ்பெகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது தாஷ்கண்ட் என்ற நகரத்தில் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனியுடன் சந்திப்பு மேற்கொண்டார். நாட்டில் கடந்த 20 வருடங்களாக அரசபடையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. எனவே அமெரிக்கா, தங்கள் படைகளை ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் அங்கு களமிறக்கியது. ஆனால் தற்போது அமெரிக்க […]
