நெல்லையில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித்திரிந்த ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 20 க்கும் மேலான இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் வண்ணார்பேட்டையில் காவல்துறை துணை கமிஷனரான சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர்கள் வாகன […]
