ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல திட்டம் தீட்டியுள்ளார்கள். அமெரிக்க நாட்டிலிருக்கும் சிகாகோ மகாணத்தில் ரசாயன திரவங்கள், க்ரீஸ் பொருட்கள் மற்றும் மசகு எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தொழிற்சாலையில் […]
