Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை.. அமைச்சர் ஜெய்சங்கர் திறப்பு..!!

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தி சிலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிரீஸ் நாட்டிற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருக்கிறார். நேற்று, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான நிகோஸ் டெண்டியாஸிடம் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Joined FM @NikosDendias and Mayor of Athens @KBakoyannis at the unveiling of Mahatma Gandhi’s statue. The universality and […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு சென்றுள்ள மந்திரி… துணை பிரதமருடன் முக்கிய சந்திப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை அன்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். அதில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விவரங்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் துணை பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள்.. சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு மருத்துவக் கருவிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து, கொரோனா ஆண்டிஜன் சோதனை கருவிகள் அரை மில்லியன், வென்டிலேட்டர்கள் 50, பரிசோதனை உபகரணங்கள் 3.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புடையது, ஆக்சிஜன் உருவாக்கக்கூடிய கருவிகள் 150 போன்றவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பிற்கு, கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 16 டன் மருத்துவ கருவிகள் சூரிச்சிலிருந்து, ஒரு விமானத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஊழலுக்கு எதிரான சட்டம்… இந்தியர்கள் மீதும் பாய்ந்தது… அதிரடி முடிவில் பிரிட்டன் அரசு…!!

பிரிட்டனில் புதிய சட்டமாக பொருளாதார தடை சட்டத்தை ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் மனித உரிமை மீறல் மற்றும் மற்ற நாடுகளில் நடக்கும் ஊழலுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் வழங்கப்பட்ட புதிய அதிகாரத்தை முதல் முறையில் நடைமுறைப்படுத்தி உள்ளனர். ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரத்தை முதன்முதலில் பிரிட்டன் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.  சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளில் ஊழல் மற்றும் கடத்தல் போன்ற வழக்குகளில்  குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை முடக்கி பிரிட்டனுக்கு வருவதற்குரிய பொருளாதார […]

Categories

Tech |