பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் காஷ்மீரில், கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அதன் சிறப்பு அந்தஸ்து ரத்தானது. எனவே அரசியல் தலைவர்களை ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இருக்க வீட்டுச்சிறையில் வைத்து, விடுவித்தனர். இந்நிலையில் காஷ்மீரின் சட்டசபை தேர்தலை இந்த வருட டிசம்பர் அல்லது அடுத்த வருடம் மார்ச்சில் நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புவதால் பிரதமர் மோடியின் தலைமையில் […]
