பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக அதிபர் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலத்தீவு மக்கள் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை வெளியேறுமாறு […]
