வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இதனை கண்டுகொள்ளாமல் கூட்டு போர்ப் பயிற்சியில் தொடர்ந்து வருகிறது அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமான படைகள் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இரு நாட்டு விமானப்படைகளையும் […]
