Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட சில நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்படும்: வெளியுறவுத்துறை

கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு மட்டும் மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக மத்திய வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” COVID19 தொற்றுநோயின் காரணமாகவும் மனிதாபிமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நமது திறன்களைச் சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை இந்தியா பொருத்தமான அளவில் ஏற்றுமதி செய்ய உரிமம் வழங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. […]

Categories

Tech |