திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதை அடுத்து திருச்சியில் உள்ள 15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கள் தமிழகம் முழுவதும் கடந்த 7 மாதங்களுக்கும் மேல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50 சதவிகித இறக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி திருச்சியில் உள்ள 15 திரையரங்குகளில் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்கள் வெளியாவது […]
