Categories
தேசிய செய்திகள்

மக்களே! உஷார்…. அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி…. தபால் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தபால் துறை என்ற பெயரில் மோசடி செய்யும் கும்பல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு பரிசுப்பொருட்கள் விழுந்துள்ளது போன்ற பல்வேறு காரணங்களை கூறி நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தபால் துறை பெயரிலும் மோசடி நடப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. இந்த நாட்களில் மதுக்கடைகள் செயல்படாது…. முக்கிய அறிவிப்பு…!!!!

அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் எந்தெந்த நாட்களில் திறக்கப்படாது என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லா மாநிலங்களும் புதிய நிதியாண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு ஆரம்பமாகிறது. இந்த நிதியாண்டில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்க உள்ளது. இதில் மதுக்கடைகள் எந்தெந்த நாட்களில் திறக்கப்படாது  என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல்-10 ராம நவமி [ஜம்மு] ஏப்ரல்-14 மகாவீரர் ஜெயந்தி மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஏப்ரல்-15 புனித வெள்ளி மே-1 மகராஷ்டிரா தினம் [மகாராஷ்டிரா] மே-3 […]

Categories

Tech |