Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஆலோசனை பெறுவதற்காக உதவி எண்களை நாடலாம் என்று தொழிலாளர் நலத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் வேலைபார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில், அவர்கள் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையிலும், அதற்குரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யவும், தொழிலாளர் துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு அமல்?…. மீண்டும் வீதியில் நடக்கும் தொழிலாளர்கள்…!!!

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலாகும் என்ற அச்சத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அச்சம்…. மீண்டும் தொடங்கிய பயணம்…. வெளிமாநிலத்தவர்கள் படையெடுப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடுவு: மத்திய ரயில்வே வாரியம்!!

இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக, ரயில்வே அமைச்சகம் ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் என ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 80,000 படுக்கைகளுடன் 5,000 ரயில் பெட்டிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளோம். இவற்றில் சில இப்போது பயன்படுத்தப்படாததால், அந்த பெட்டிகளில் 50% ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்குப் பயன்படுத்தியுள்ளோம். தேவைப்பட்டால், அவை மீண்டும் கோவிட் கவனிப்புக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதுவரை சிறப்பு ரயில்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 இயக்க திட்டம்: மத்திய ரயில்வே!!

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகம் – உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா – தமிழகம், கேரளா – ஒடிசா, ஆந்திரா – அசாம் இடையே ரயில்கள் இயக்கப்படும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் என ரயில்வே வாரிய தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக செல்ல வேண்டாம் – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு பணிகளுக்காக சென்ற தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சில நடைப்பயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பும் அவலனியையையும் காண முடிகிறது. இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது – நீதிபதிகள் வேதனை!

வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்பி முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா […]

Categories
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். திருநெல்வேலி […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் முகாம்களிலேயே தங்கியிருக்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்!!

வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் முகாம்களிலேயே தங்கியிருக்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து இதுவரை 8 சிறப்பு ரயில்கள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த பகுதிக்கு நடந்து செல்வதை அனுமதிக்காதீங்க” : மத்திய அரசு கடிதம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என உள்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சொந்த ஊர் செல்வதை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். நடந்து செல்பவர்கள் மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் சொந்த […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்… முதல்வர் அதிரடி உத்தரவு!!

வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணம் மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரயில் கட்டணம் செலுத்தமுடியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊர் அனுப்புவது தொடர்பான அரசாணையில் திருத்தும் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் உரிய வசதி இல்லாத தொழிலாளர்கள் அரசு பாதுகாப்பில் தங்கவைக்கப்படுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம்: தமிழக அரசு

வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் என தமிழக அரசு பிற மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. வெளிமாநிலம் செல்பவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் அல்லது தனிநபர் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்குள் வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய விரும்பினால் பணி செய்யலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: ” அரசின் அறிவிப்புகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரியலாம். மேலும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொழிலாளர்கள் விரும்பினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். படிப்படியாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பரபரப்பு – சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்!

சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியவுடன் அனைத்து நிறுவனங்கள், மூடப்பட்டு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெளி மாநிலங்களுக்கு சென்று பணியாற்றிய அனைவரும் வேலை இழந்து தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். நிறுவனங்களில் பணியாற்றியவர்களை அந்தந்த நிறுவனங்களே பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் […]

Categories

Tech |