Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களை மீட்கும் பணியை கண்காணிக்க 3 சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம்!

வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களை மீட்கும் பணியை கண்காணிக்க 3 சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்திற்கு மட்டும் 4 விமான சேவைகள் இயக்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தி உத்தரவை ஏற்ற தமிழக காங்கிரஸ்…. வெளிமாநில தமிழர்களை மீட்க ரூ.1 கோடி நிதியுதவி!

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் அழைத்து வர தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு […]

Categories

Tech |