வெளிமாநிலத்திற்கு சென்று 48 மணி நேரத்தில் திரும்பி வந்துவிட்டால் அவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது கட்டிய நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகப்பு மண்டல பகுதிகளில் மட்டும் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப் பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் வருகின்ற ஜூன் 19 முதல் 30ம் […]
