Categories
அரசியல்

48 மணி நேரத்தில் வீடு திரும்பினால்…. கொரோனா சோதனை கிடையாது…. தலைமை செயலர் உத்தரவு…!!

வெளிமாநிலத்திற்கு சென்று 48 மணி நேரத்தில் திரும்பி வந்துவிட்டால் அவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது கட்டிய நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகப்பு மண்டல பகுதிகளில் மட்டும் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப் பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் வருகின்ற ஜூன் 19 முதல் 30ம் […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 2,106 பேருக்கு கொரோனா தொற்று…சுகாதாரத்துறை!!

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,106 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று வரை தமிழகத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம், ரயில், கார், பேருந்து மூலம் 2,00,081 பேர் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு கொரோனா உறுதி: சுகாதாரத்துறை!!

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு இதுவரை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 805 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 7 […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்: ஆட்சியர்களுக்கு செயலாளர் கடிதம்!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் தங்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துவர மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வர அதிகாரி நியமனம்..!

வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை நியமித்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். […]

Categories

Tech |