தமிழகத்தில் வங்கி தேர்வுகளில் மாநில அலுவலக மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தேர்வுக்கு தற்போது தமிழ் மொழி கட்டாயமில்லை. இவ்வாறு வங்கி தேர்வு நடத்தும் ஐபிபிஎஸ் என்ற வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இவ்வறிவிப்பு வெளியானது தமிழக தேர்வர்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக வங்கிகளில் பணிபுரிய 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து அகில இந்திய ஓரியண்டல் […]
