வெளிநாட்டு பயணியர் கொண்டு வந்த உணவு பொருட்களினாலே கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சீன அரசு குற்றச்சாட்டு. சீனாவில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளுக்கு பரவியது.அதிலும் குறிப்பாக சிச்சுவான், லியோனி, ஹிபே,ஹாய்லாங்ஜங்க் போன்ற பகுதிகளில் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் கடந்த சனிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் சமீபத்தில் கொரோனவின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு காரணம் வெளிநாட்டு […]
