ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் அந்நாட்டிலிருக்கும் வெளிநாட்டுப் படைகள் தலிபான்கள் கொடுத்த நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறவில்லையெனில் போர் ஏற்படலாம் என்று எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அந்நாட்டில் ஆட்சி அமைப்பது குறித்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களால் முடிந்த அளவிற்கு காபூல் விமான நிலையத்திற்கு விமானங்களை அனுப்பி ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை அங்கிருந்து மீட்டு வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்களின் செய்தி தொடர்பாளர் The […]
