Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு….. யுஜிசி அழைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உடன் இணைந்து படிப்புகளை வழங்கிட முன்வருமாறு 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாககூட்டு, இரட்டை படிப்புகளை இந்திய – அந்நிய உயர்கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் வழங்கலாம் என்று என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான வழிகாட்டுதல்களையும் அண்மையில் வெளியிட்டது. அதன்படி கல்வி வரும் கல்வியாண்டில் (2022-2023) இந்தியாவில் உள்ள IITs, IIMs, பல்கலைக்கழகங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

‘இது இருந்தா மட்டும் எங்க நாட்டுக்குள்ள வாங்க’… வெளிநாட்டு பயணிகளுக்கு… மத்திய அரசு போட்ட ரூல்ஸ்…!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது. உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது சர்வதேச விமான போக்குவரத்துக்கு இம்மாத இறுதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு சில கட்டுப்பாடுகளையும், மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வெளிநாட்டு தடுப்பூசிகள்… மத்திய அரசு ஒப்புதல்…!!!

இந்தியாவில் வெளிநாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories

Tech |