Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டுல வேலைனு சொல்றாங்களா? உஷார்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை……!!!

வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக அணுக வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சமீபகாலமாக பல மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலவித நூதன மோசடிகளிலும் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.அதனால் மத்திய அரசு முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. 170 பேரிடம் பணமோசடி… கோவையில் பரபரப்பு….!!

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல பேரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல பேர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்திருந்தனர். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி மருதமலை ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இது வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனம் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆட்களை எடுப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டில் வேலை தேடும்…. இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ்…. என்ன தெரியுமா…??

வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களுக்கு வசதியாக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்கள் போலியான வேலைவாய்ப்புகள் மற்றும் மோசடி கும்பல்களிடம்சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரவாசி பாரதிய சஹயேதா கேந்திரா நல மையம் சார்பில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தசெயலியை, இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். செயலி மூலமாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளலாம். வெளிநாடுகளில் […]

Categories

Tech |