மனைவிடம் சொல்லாமல் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வராத கணவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நவீன்நிஷா(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான 10 நாட்களில் மகேஸ்வரன் மனைவியிடம் சொல்லாமல் திடீரென வெளிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த நவீன்நிஷா அவரது பெற்றோரிடம் கேட்டபோது சில நாட்களில் மகேஸ்வரன் வந்து விடுவார் என […]
