வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆதார் அட்டையைப் பெறுவதற்கான விதிகளை யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இதன் படி, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆதார் அட்டையை உருவாக்கிக் கொள்ள விரும்பினால், அவர்கள் அதை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். NRI மக்கள் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்படும் விவரங்களில் கண்டிப்பாக இந்திய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். ஆதார் அட்டையில் சர்வதேச எண்களுக்கான ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. எனவே NRI-களுக்கு இந்திய […]
