வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை பகுதியில் தாமோதரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் பெங்களூரு மற்றும் தேனி லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் என்ஜினீயரிங் படித்த தாமோதரன் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து தாமோதரனுக்கு வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்பதற்கு ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாமோதரன் தனது தாயார் […]
