ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் நகரில் 48 வது ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி வெளிநாடுகளில் நடக்கின்ற மாநாட்டில் அவர் கலந்துகொள்ளும் போதுதான் சந்தித்து பேசிய தலைவர்களுக்கு இந்தியாவின் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம் பிரதிபலிக்கிற பரிசுகள் வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி ஜி7 மாநாட்டின் போது பிரதமர் மோடி தான் […]
