இந்தியாவில் வெளவால்களுக்கு கொரோனா பரவியுள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. உலகையே மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ். இதனால் ஒட்டுமொத்த நாடும் முடங்கியுள்ளது. இதுவரை இந்த வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், விஞ்சானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்றும், எப்படி பரவுகின்றது என்றும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து கனடா […]
