பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் ஆண்டு இறுதியில் 27 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்படும் என கூறி 85 கோடி ரூபாய் வசூல் செய்த 3 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் வெல்பிளே என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கிய மூன்று பேர் பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் ஓர் ஆண்டின் முடிவில் 27 ஆயிரத்து 500 ரூபாய் திருப்பித் தருவதாக பிரச்சாரம் செய்துள்ளனர். இதனை உண்மை என நம்பி பணம் செலுத்திய சுமார் 12,600 […]
