திண்டிவனத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தில் மரக்காணம் ரோடு நாகலாபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் குடும்பத்தினருடன் மாடி வீட்டில் வசித்து வருகிறார். கீழ்ப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி குடும்பத்தை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி வெல்டிங் பட்டறை கதவை பூட்டாமல் குடும்பத்துடன் படுத்து உறங்கியுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் நள்ளிரவில் வீட்டில் புகுந்து அங்கு உள்ள பூஜை அறையில் 4 பவுன் நகை […]
