Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இரண்டே நாளில் முடிந்த பகலிரவு டெஸ்ட்”… இந்தியா மாஸ் வெற்றி..!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று 1-1 என சமநிலை வகித்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் புதிதாக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான […]

Categories
உலக செய்திகள்

முகம் மற்றும் இரு கைகள் மாற்றம்… சிகிச்சையில் வெற்றி பெற்ற முதல் நபர் இவரே…!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு முகம் மற்றும் இரு கைகள் மாற்றி அமைக்கப்பட்ட அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஜோ டிமியோ என்பவர். தனது வேலையை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய இவர் பெரும் விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் இவரது உதடுகள் மற்றும் இமைகள் இழந்ததால் இவர் முகம் முழுவதும் சிதைந்து போனது. மேலும் அவரது இரண்டு கைகளிலுள்ள விரல் நுனிகள் வெட்டி எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. […]

Categories
விளையாட்டு

“தார்” கார் பரிசு… சாதனை படைத்த 6 இளம் வீரர்கள்… ஆனந்த் மகேந்திரா ஊக்கம்…!

ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஆறு இளம் வீரர்களுக்கு மகேந்திரா “தார் “கார் பரிசாக வழங்கப்படும். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவை எதிர்த்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். அதன்பின் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தார்,உறவினர்கள்,நண்பர்கள்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தாமரை மலரும்” – பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார். ராஜஸ்தானில்  உள்ள வரலாற்று சிறப்புமிக்க கவ்ஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான சையது ஷாநவாஸ் ஹுசைன்  பிரார்த்தனை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மம்தா முதலில் தாய், மண், மக்கள் என்று பேசிக்  கொண்டிருந்தார். தற்போது  என்னவென்றால் துப்பாக்கி,தோட்டா, வெடிபொருள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் நடைபெறும்  […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

விறுவிறுப்பான ஆட்டம்… “பேட் உடைந்த பிறகும்” விளையாடிய ஆக்செல்சன்… இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தல்….!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க்கின் வீரர்  ஆக்செல்சனின் பேட் உடைந்த பிறகும்  அவர்  சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பாங்காங்கில்  இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில் டென்மார்க்கை சேர்ந்த  ஆக்செல்சன் விளையாடினார். அவரை எதிர்த்து தைவானின் சௌ டீன் சென் விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் ஆட்டத்தை 21- 16 என்ற கணக்கில் செட்டை […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தியா Vs மலேசியா ஓபன் பேட்மிண்டன்… விறுவிறுப்பாக போன ஆட்டம்… அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்…!!

பாங்காக்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின்  ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி அதிரடியாக விளையாடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பாங்காங்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சார்பாக  சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவரும் விளையாடினர். இவர்களுக்கு எதிராக மலேசிய அணியை சார்ந்த ஆங் யூ சின்,  டீயோ ஈ யி  ஆகிய […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சேந்து ஆடி கலக்கிட்டீங்க… மாஸ் காட்டிய இந்தியர்கள்… அரையிறுதி சுற்றுக்குள் நுழைவு…!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா, மலேசியாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாட்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – மலேசியாவின் பெங் சூன் சான், லி யிங் கோச் இணையை எதிர்கொண்டனர். இப்போட்டியின் முதல் செட்டை பெங் சூன் இணை 21-18 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காப்பா” வில் முதல் வெற்றி… இந்தியாவுக்கு குவியும் பாராட்டு…!!!

இந்திய அணி தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிரிஸ்பேன் வரலாற்றை உடைத்து”… புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றிய இந்தியா..!!

வரலாற்றுத் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது. இந்திய அணியின் வீரர் ரிஷாப் பந்த் 80 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அறிமுக வீரரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார. அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

கல்விக்கு வயதில்லை… “64 வயதில் நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்”..!!

ஒடிசாவை சேர்ந்த 64 வயதான வங்கி ஊழியர் ஒருவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ஒடிசா பர்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன்(62) என்பவர் வங்கி ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்துவந்துள்ளது. இன்டர்மீடியட் வகுப்பு முடித்து தேர்வு எழுதிய போது மருத்துவத்தில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதனை அடுத்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிஎஸ்சி படிப்பில் இணைந்து விட்டார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் எங்க ஆட்சி தான் அமையும்… கடம்பூர் ராஜு அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான்  வெற்றி பெறும் என்று கடம்பூர் ராஜு நம்பிக்கையாக கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்  சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம், கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. செய்தி மற்றும் விளம்பரத்துறை […]

Categories
உலக செய்திகள்

இன்று தடுப்பூசி தினம்… உலகின் முதல் கொரோனா தடுப்பூசி… வெற்றி…!!!

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் உலகின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் போயிடுவேனு நெனச்சவருக்கு… அடிச்சது லக்கு… கேப்டனான அனிதா சம்பத்..!!

இன்று நடைபெற்ற தலைவர் தேர்தல் போட்டியில் நிஷா மற்றும் அனிதா இருவருக்கிடையேயான டாஸ்க்கில் அனிதா சரியாக பதில் கூறி இந்த வார தலைவரானார். இந்த சீசனில் முதல் முறையாக இந்த வீட்டில் இருக்கும் அனைவரும் கேப்டன் டாஸ்க்கில் பங்கு பெறலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். வழக்கமாக சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் சிறந்ததாக செயல்பட்ட மூன்று அல்லது நான்கு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பிக்பாஸ் போட்டியின் அடுத்த வாரம் தலைவர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் தேர்தல் முடிவுகள்… மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி… சிராக் பாஸ்வான் கருத்து…!!!

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி பெற்றிருப்பது பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி… குடியரசுத் தலைவர் வாழ்த்து… அதிபருடன் இணைய ஆர்வம்…!!!

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜோ பைடனுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நான் […]

Categories
உலக செய்திகள்

இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும்… ஜோ பைடன்,கமலா ஹாரிஸ் வெற்றி… பிரதமர் மோடி வாழ்த்து…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

 ஜோ பைடன் ஆட்சியில் இது உருவாக வேண்டும்… இதுவே இந்தியாவின் எதிர்பார்ப்பு… சோனியா காந்தி…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் […]

Categories
உலக செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்… கமலா ஹாரிஸ், ஜோ பைடன் வெற்றி… ஸ்டாலின் வாழ்த்து…!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நவீனரக பீரங்கிகளை தாக்கும்… நாக் ஏவுகணை… இறுதி சோதனை வெற்றி…!!!

உள்ளூர் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நாக் ஏவுகணை பீரங்கிகளை தாக்கி அழிக்கும் இறுதி கட்ட சோதனையில் வெற்றி கண்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி கொண்டிருக்கிறது. அவ்வகையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் நாக் ஏவுகணை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது எதிரிகளின் பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி கட்ட பரிசோதனை இன்று அதிகாலை 6 மணியளவில் ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான போக்ரானில் நடத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

தலைகள் ஒட்டிப் பிறந்த குழந்தைகள்… அறுவை சிகிச்சை வெற்றி… மகிழ்ச்சியடைந்த தாய்…!!!

இங்கிலாந்தில் தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலமாக பிரிக்கப்பட்டு தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலமாக தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு தற்போது திரும்பியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் 50 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த சிகிச்சை வெற்றி கண்டு அவர்கள் பிரிக்கப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு… ஏவுகணை சோதனை… வெற்றி கண்ட டி.ஆர்.டி.ஓ… ராணுவ மந்திரி பாராட்டு…!!!

ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஒடிசாவில் இருக்கின்ற வீலர் தீவில் இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று டார்பிடோ எனப்படும் நீர்மூழ்கி குண்டுகளை செலுத்த உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை என்ற சோதனையை நடத்தினர். அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது என இந்திய மேம்பாட்டு அமைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த சோதனையின் போது ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை தாக்கியது. அதிலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி..!!

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பெற்றோரும், நண்பர்களும் இனிப்புகள் கொடுத்து பாராட்டினர். நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துக்கொள்வது தவறு என்றும், உழைத்தால் வெற்றி நிச்சயம் என்றும் தேர்ச்சி பெற்ற பெண் ஐபிஎஸ் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் மங்கலநடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவியாளர் பிரேமச்சந்திரனின் மகளான பிரவீனா, சிறுவயது முதலே ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவோடு படித்துவந்தார். ஐந்து முறை […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

எல்லாமே OK தான்… நல்லா வேலை செய்யுது…. மாஸ் காட்டும் ரஷ்யா தடுப்பூசி …!!

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதற்கு உலக நாடுகள் முழுவதும் மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதில் வெற்றிபெற ரஷ்யா மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ள கமேலியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளது. தடுப்பு மருந்தின் அனைத்து பரிசோதனைகளையும் முடிவு செய்துவிட்டதாகவும், இறுதி ஒப்புதலை பெற காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் […]

Categories
அரசியல்

இந்த கூட்டணி அமைந்தால்…… கமல் தான் முதல்வர்…… ம.நீ.ம பொது செயலாளர் கருத்து…!!

கமலும், ரஜினியும் கூட்டணி அமைத்து விட்டால் கமல் தான் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா திரையுலகின் பிரபல நடிகரான கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றார், அதேபோல் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சாதகமாக பயன்படுத்தி விட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அதற்கான யுத்திகளை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டீம் வலுவா இருக்கு… இந்தாண்டு கோப்பை RCB க்கு தான்… ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் நம்பிக்கை..!!

இந்த ஆண்டு ஐபிஎல் லில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி வெற்றி பெறும் என ஆஸ்திரேலிய அணி வீரர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் நடக்க இருந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான முயற்சியை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா தடுப்பூசி….! சோதனையில் வெற்றி….!! ஆய்வாளர்கள் மகிழ்ச்சி…!!

சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை எலிகள் மற்றும் குரங்குகள் மீது செலுத்தி வெற்றி கண்டுள்ளது. கொரோனா தொற்று முதன் முதலில் தோன்றிய சீனாவில் கொரோனாவை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் இருக்கின்ற சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்கோவ்’ என்ற தடுப்பூசியினை உருவாக்கி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தடுப்பூசிஆனது ‘கோவ்ஷீல்டு’ தடுப்பூசியிணை போலவே அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும், டி செல்களையும் உடலில் அதிக அளவு உற்பத்தி செய்யும் என பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தகைய […]

Categories
கவிதைகள் பல்சுவை

உன்னை மதிக்காத இடத்தில் “மௌனமாக” இரு…!!!

மற்றவர் உன்னை தாழ்வாக எண்ணினாலும் அல்லது பேசினாலும் உன்னை நீயே தாழ்வு படுத்திக் கொள்ளாது, அவர்களை உன்னோடு மௌனத்தான்வென்று காட்டு.  உனது மௌனமே உன்னை எதிர்ப்பவர்களை குழப்பும்.. அந்த குழப்பமே அவர்களை பலவீனப்படுத்தும்..!! உன் மௌனத்தில் இருந்தே வெற்றிக்கான சாதனைகளை சிறப்புடன் செய்தால்தான் உன் வெற்றி உன்னை பற்றி பேசும்..!!  உன்னை தாழ்வாக பேசுவோரை எல்லாம் தோற்கடித்தப்படி உனது மௌனமும் வெற்றியும் உன் பக்கம் இருந்து அவர்களை தோற்கடிக்கும்… மற்றவர் உன்னைப் பற்றி கீழ்தனமாக பேசி மற்றவர் […]

Categories
தேசிய செய்திகள்

30 தேர்வுகளில் தோல்வி…. 3 மந்திரங்களால்….. இப்போ IPS அதிகாரி….!!

30 முறை அரசு தேர்வுகளில் தோல்வி அடைந்த ஐபிஎஸ் அதிகாரி தான் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மனிதராய்ப் பிறந்த பலர் ஏதாவது ஒன்றை தங்களது வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பர். ஒரு சிலருக்கு மட்டுமே லட்சியம் இல்லாமல் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றுமே தவிர, பெரும்பாலானவர்களுக்கும் ஏதாவது ஒரு கனவு, ஆசை கண்டிப்பாக இருக்கும். […]

Categories
கவிதைகள் பல்சுவை

வாழ்க்கையை வழி நடத்த… இந்த 10 தன்னம்பிக்கை வரிகள் போதும்…!!!

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது… தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது.!!.நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அது கடுகளவும் கை கொடுப்பதில்லை.. முயற்சி செய்ய தயங்காதே முயலும்போது உன்னை முட்களும் முத்தமிடும்..! வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி…!! கடினமான வாழ்க்கை என்று கலங்காதே அங்கேதான் நம் வாழ்வை […]

Categories
கவிதைகள் பல்சுவை

இவையே வெற்றிக்கு இன்றியமையாதவை… விவேகானந்தரின் 10 போதனைகள் ….!!

1. நான் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது. 2. இந்த உலகம் பெரிய பயிற்சி கூடம் நாம் வலிமை கொள்வதற்காக நாம் இங்கு வந்திருக்கிறோம். 3. மனமே எல்லாம் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். 4. ஒருவருடைய வாழ்க்கையாவது மாற்றாவிட்டால், நீ உனது வாழ்க்கையை தவறாக வாழ்கிறாய் என்று அர்த்தம். 5. உன் மீது உனக்கு நம்பிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2020ல் வெளியாகி லாபகரமாக வெற்றி பெற்ற படங்கள் இதோ..!!

2020ல் வெளியாகி அதிக லாபத்தை ஈட்டிய வெற்றியை கொடுத்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது இந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதத்தின் தொடக்கதோடு படங்கள் வெளிவருவது நின்று போனது. அதுவரை 47 படங்கள் மட்டுமே திரைக்கு வந்தது. தொற்று பரவத் தொடங்கியதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சில படங்கள் OTT தளத்தில் வெளியாகத் தொடங்கியது. அவ்வகையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தால் படமும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பெண்குயின் படமும் இத்தளத்திலேயே வெளியாகி ரசிகர்கள் […]

Categories
பல்சுவை

ஒலிம்பிக் போட்டியில் தடம்பதித்த இந்தியா….!!

உலக அளவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர்கள் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளனர். அவர்களில் சிலர் மறக்க முடியாதவர்கள். இந்தியா சார்பாக முதல் முதலாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர் நார்மன் கில்பர்ட் பிட்சார்ட். இவர் மூலமாக இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி பதக்கங்கள் கிடைக்கப்பெற்றது. ஒலிம்பிக் விளையாட்டில் முதல் முதலாக இந்தியா சார்பாக பங்கேற்ற பெண்மணி மேரி லீலா ராவ். இவர் […]

Categories
பல்சுவை

தோல்வியறியாக் கலைஞர் கருணாநிதி! ஒரு சரித்திர நாயகர்…!!

அகில இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி பதிமூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்ற கருணாநிதி அதே ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சட்ட பேரவை உறுப்பினராக பதவியேற்றார். 1962 ஆம் ஆண்டு தஞ்சை […]

Categories

Tech |