12ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தக விமர்சனம் எழுதும் போட்டி வைக்கப்படும். இதில் வெற்றி ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் என்று 6-8, 9-10, 11-12 என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். அனைத்து மாணவர்களும் நூலகத்தில் உள்ள நூல்களில் வாரம் ஒன்று வழங்கப்பட வேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் படிக்கலாம். அதை வாசித்து முடித்த பிறகு […]
