நாமக்கலில் நடைபெற்ற சமையல் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை கொண்டுவந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 15 ஒன்றியங்களில் இருந்து 30 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் சிறுதானிய […]
