தடையை மீறி வேல் யாத்திரையில் பங்கேற்றதற்காக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று பொதுக்கூட்டம் மற்றும் வேல் யாத்திரை குரங்குசாவடியில் வைத்து நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த வேல் யாத்திரைக்கு கையில் மத்திய அரசின் திட்டங்களில் திட்டங்கள் அடங்கிய அட்டைகளையும் கட்சிக் கொடிகளையும் ஏந்தி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து […]
