அதிகாலையில் பச்சை பசேலென காணப்படும் பொருட்களின் மீது வெறுங்காலில் நடந்தால் கண் பார்வை கூர்மையாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அன்றைய காலங்களில் செருப்பு இல்லாமல் காடு மேடு கற்கள் என பல பகுதிகளில் நடந்து சென்றனர். அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. ஆனால் வீட்டுக்குள்ளேயே தற்போது காலணியை அணிந்து நடக்கும் கொடுமை நடந்து வருகிறது. வீட்டிற்குள் ஒரு காலனி, வெளியே செல்வதற்கு ஒரு காலனி என்று அனைவரும் பயன்படுத்துகின்றனர். வெறும் கால்களில் நடப்பதால் மன அழுத்தம் […]
