Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேய் விரட்ட திட்டம்…. தாய் தந்தைக்கு நேர்ந்த கதி…. மகன் கைது….!!

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர்  பகுதியை சேர்ந்த தம்பதி ரெங்கசாமி – வள்ளி. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.  மூத்தவரான பாலசுந்தர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கடந்த ஒன்றரை வருடங்களாக எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த பாலசுந்தர் வெளியில் யாரிடமும் சரியாக பேசாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல் வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினருடனும் அடிக்கடி சண்டையிட்டு  வந்துள்ளார். இந்நிலையில் ரெங்கசாமி மகனுக்கு பேய் பிடித்துள்ளது என்று எண்ணி […]

Categories
மாநில செய்திகள்

கறித்துண்டு பிரச்சனையில் கொலையா….? நண்பர்களுக்கு இடையே தகராறு…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா மற்றும் அவருடைய நண்பர் ஷேர்கான். இருவரும் சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்டு கறி விருந்தில் உணவு பரிமாறினார் ஷேர்கான். உணவு பரிமாற்றத்தில் ஷேர்கான் சிவாவிற்கு குறைவான கறி துண்டு வைத்ததால் ஆத்திரமடைந்த சிவா அன்று இரவு ஷேர்கானை கத்தியால் குத்தியுள்ளார். ஷேர்கான் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்ததோடு சிவாவை சமாதான படுத்துவதாக  கூறி அவரை நடுக்காட்டில் அழைத்து சென்று சரமாரியாக வெட்டிக்கொன்று அதே இடத்தில்  […]

Categories

Tech |